பெண் அதிகாரி

சிங்கப்பூரில் பெண் காவல்துறை அதிகாரிகளின் சாதனைகள், பங்களிப்புகளைக் கௌரவித்து, சிங்கப்பூர் காவல் படை ஏப்ரல் 13 அன்று காவல் துறையில் பெண்களின் 75 ஆண்டு பங்களிப்பைக் கொண்டாடியது.
குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தில் 45 ஆண்டுகளாகப் பணியாற்றும் ‘சிஐ1’ ஜெயலட்சுமி, 66, வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருந்தார்.
இந்தியாவிலேயே மிக பெரியதும், உலகின் இரண்டாவது மிக பெரிய பனிமலைப்பகுதியான சியாச்சினில் முதல் பெண் மருத்துவ அதிகாரியாக “சியாச்சின் போராளிகள்” குழுவைச் சேர்ந்த கேப்டன் ஃபாத்திமா வாசிம் நியமிக்கப்பட்டுள்ளார்.